ஆராய்ச்சி

மருந்தின் ஆற்றலை எதிர்க்கவல்ல பாக்டீரியாவுக்கு எதிராகத் தீர்வுகளைக் கண்டறிய, ஆய்வுக்குழு ஒன்றின் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு $10 மில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ: ரஷ்யா ஏறக்குறைய 50 ஆண்டுகளில் நிலவு குறித்து தனது முதல் ஆய்வை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள சிறிய, ஆழமான நீர்நிலையான க்ராஃபோர்ட் ஏரியில் படிந்துள்ள வண்டல், மனிதனால் இயக்கப்படும் ‘ஆந்த்ரோபொசின்’ (மானுடவியல் சகாப்தம்) எனும் புதிய புவியியல் அத்தியாயத்தில் பூமி நுழைந்துள்ளதற்குத் தெளிவான சான்றுகளை வழங்குகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.